எங்களைப் பற்றி
2011ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவில் யா/விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் சங்கமே 2011 உயர்தர மாணவர் சங்கம்.
எமது நோக்கு
எமது நட்பை வெறும் நினைவாக மட்டும் இல்லாமல், ஒரு வலிமையான, நீடித்த சமூகமாக மாற்றுவதே எமது நோக்கு.
எமது பணி
நட்பு, ஒற்றுமை, பரஸ்பர உதவி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம் 2011 உயர்தர வகுப்புத் தோழர்களை ஒன்றிணைப்பதே எமது பணி.
எமது இலக்குகள்
- முன்னாள் மாணவர்களை மீண்டும் ஒன்றிணைத்தல்
- நீடித்த நட்புறவுகளை வளர்த்தல்
- கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு ஆதரவளித்தல்
- தேவைப்படும் உறுப்பினர்களுக்கு உதவுதல்
- கல்லூரியின் முன்னேற்றத்திற்குப் பங்களித்தல்
- சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்
